Friday, March 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
என் கண்கள் யோசிக்கும் கவிதை நீ...! என் கவனங்களைத் திருடும் காதல் நீ...! கணங்களில் என்னை கடக்கும் யுகமும் நீ...! என் கவிதைகளின்..! மொழியும் நீ...! மொழிகள் யாசிக்கும் மௌனம் நீ...! என் கண்கள் காணத்துடிக்கும் கனவும் நீ
No comments:
Post a Comment